
VIJI SAMPATH
11 days ago
Member since Aug 21, 2025
skvijis@gmail.com
விநாயகர் சதுர்த்தி சிறப்பு கவிதை-முதல்வனே
காட்சிக்கு எளியவன்.. கரியானை முகத்தவன்.. மாட்சிமை நிறைந்தவன் முருகனுக்கு மூத்தவன்...
முழுமுதற் கடவுளே!
பிள்ளையார் துதி! அம்மையப்பன்தான் உலகமென .. தம்பிக்கு உணர்த்திய கணபதியே... நம்பிக்கையோடு இருகரம் கூப்பி கும்பிட்டால் தோன்றும் குணநிதியே...!...
விநாயக சதுர்த்தி-சிறப்பு கவிதை
ஐங்கரனே....கணேசா கனிவுடனே இங்கு வந்திடு சங்கரனின் தலைமகனே மங்களங்கள் தந்திடு..!
கவிதை
ஐங்கரனே....கணேசா கனிவுடனே இங்கு வந்திடு சங்கரனின் தலைமகனே மங்களங்கள் தந்திடு..!