Category : கவிதை (Kavithai)

கணபதி கவிதை

 கணபதியே கணபதியே  என் மனம் கணம் தீர்க்கும் கணபதியே உன்னை பார்த்தால் வரும் எனக்கு நற்செய்தியே

Read More

வழிபடும் அவரிடர் கடி கணபதி ✨

அஞ்சு கரம் கொண்டோனே! ஆனைமுகனே! கொஞ்சி கொஞ்சி விளையாடும் அன்னை மகனே!

Read More

விநாயகர் பரிசுப்போட்டி

ஆதிபராசக்தியின் அருந்தவ புதல்வனே... ஆக்கச் செயல் அனைத்திற்கும் என்றும் நீ துணைவனே..! காரியங்கள் கைகூட கணபதி நாமமே...  கட்டுமனைகளில்...

Read More

விநாயகர் போற்றி

அன்பே வடிவாய் விளங்கும் ஆனை முகக் கடவுளே! போற்றி!! இன்னல்கள் எல்லாம் நீக்கிவிடும் ஈசன் மகன் கணேசனே! போற்றி!!

Read More

கவிதை

வேதப் பொருளே நாதத் துருவே  சீதக் கமலத் திருவடி போற்றி  கீதை தந்த மாயோன் மருகன் தாதை மின்னப் பந்தெரு வானே 

Read More

அகரம் முதல் ஔகாரம் வரை

முத்தமிழ் அடைவினை முற்பட கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே!

Read More

" விநாயகர் பரிசுப்போட்டி"

பிள்ளையார் சுழி போட்டு காரியத்தை தொடங்கு எல்லையில்லா இன்பம் வரும் உனக்கு நூறு மடங்கு தேவை இல்லை இதைத் தவிர வேறு எந்த சடங்கும்  முடங்கிய...

Read More

விநாயகர் பரிசுப்போட்டி

விநாயகனே விநாயகனே  நம்பி வரும் பக்தர்களுக்கு  அருள் புரிபவனே  ஆனை முகத்தானே 

Read More

Vinayagar Kavithai

ஆடல் வல்லானின் தலை  மகனே /  அன்னையின் அன்பைப்  பெற்ற முதல்வனே /  பரமனின் பிள்ளை பாருக்கும் பிள்ளையே /  பிரணவ மந்திரத்தின்  பொருளே...

Read More

விநாயக சதுர்த்தி-சிறப்பு கவிதை

பிள்ளையாரின்           பிறந்தநாள்! (இசைப் பாடல்) பிறந்தநாள் பிறந்தநாள்             ....எங்கள்

Read More

முழுமுதற் கடவுளே!

பிள்ளையார் துதி!  அம்மையப்பன்தான் உலகமென .. தம்பிக்கு உணர்த்திய கணபதியே... நம்பிக்கையோடு இருகரம் கூப்பி கும்பிட்டால் தோன்றும் குணநிதியே...!...

Read More

விநாயக சதுர்த்தி-சிறப்பு கவிதை

ஐங்கரனே....கணேசா கனிவுடனே இங்கு வந்திடு சங்கரனின்  தலைமகனே மங்களங்கள் தந்திடு..!

Read More
Dheivam