Category : கவிதை (Kavithai)
கணபதி கவிதை
கணபதியே கணபதியே என் மனம் கணம் தீர்க்கும் கணபதியே உன்னை பார்த்தால் வரும் எனக்கு நற்செய்தியே
வழிபடும் அவரிடர் கடி கணபதி ✨
அஞ்சு கரம் கொண்டோனே! ஆனைமுகனே! கொஞ்சி கொஞ்சி விளையாடும் அன்னை மகனே!
விநாயகர் பரிசுப்போட்டி
ஆதிபராசக்தியின் அருந்தவ புதல்வனே... ஆக்கச் செயல் அனைத்திற்கும் என்றும் நீ துணைவனே..! காரியங்கள் கைகூட கணபதி நாமமே... கட்டுமனைகளில்...
விநாயகர் போற்றி
அன்பே வடிவாய் விளங்கும் ஆனை முகக் கடவுளே! போற்றி!! இன்னல்கள் எல்லாம் நீக்கிவிடும் ஈசன் மகன் கணேசனே! போற்றி!!
கவிதை
வேதப் பொருளே நாதத் துருவே சீதக் கமலத் திருவடி போற்றி கீதை தந்த மாயோன் மருகன் தாதை மின்னப் பந்தெரு வானே
அகரம் முதல் ஔகாரம் வரை
முத்தமிழ் அடைவினை முற்பட கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே!
" விநாயகர் பரிசுப்போட்டி"
பிள்ளையார் சுழி போட்டு காரியத்தை தொடங்கு எல்லையில்லா இன்பம் வரும் உனக்கு நூறு மடங்கு தேவை இல்லை இதைத் தவிர வேறு எந்த சடங்கும் முடங்கிய...
விநாயகர் பரிசுப்போட்டி
விநாயகனே விநாயகனே நம்பி வரும் பக்தர்களுக்கு அருள் புரிபவனே ஆனை முகத்தானே
Vinayagar Kavithai
ஆடல் வல்லானின் தலை மகனே / அன்னையின் அன்பைப் பெற்ற முதல்வனே / பரமனின் பிள்ளை பாருக்கும் பிள்ளையே / பிரணவ மந்திரத்தின் பொருளே...
விநாயக சதுர்த்தி-சிறப்பு கவிதை
பிள்ளையாரின் பிறந்தநாள்! (இசைப் பாடல்) பிறந்தநாள் பிறந்தநாள் ....எங்கள்
முழுமுதற் கடவுளே!
பிள்ளையார் துதி! அம்மையப்பன்தான் உலகமென .. தம்பிக்கு உணர்த்திய கணபதியே... நம்பிக்கையோடு இருகரம் கூப்பி கும்பிட்டால் தோன்றும் குணநிதியே...!...
விநாயக சதுர்த்தி-சிறப்பு கவிதை
ஐங்கரனே....கணேசா கனிவுடனே இங்கு வந்திடு சங்கரனின் தலைமகனே மங்களங்கள் தந்திடு..!