விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சனை ஏன்?*

அருகம்புல் விநாயகப் பெருமானுக்கு மிகச் சிறந்த அர்ச்சனை பொருளாக இருப்பது ஏன்? அருகம்பல் மகிமை என்ன?

விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சனை ஏன்?*
விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சனை ஏன்?*

"தாபரம் என்றொரு நகரம். அந்தத் தென்பக்கத்தில் பனைமரங்கள் நிறைந்த தோப்பு ஒன்று இருந்தது. அந்தத் தோப்பில் கவுண்டின்யர் என்ற முனிவர் வாழ்ந்துவந்தார். அவருடைய மனைவி ஆசிரியை என்பவள். அவர்கள் இல்லறம் இனிமையாகச் சென்று கொண்டிருந்தது. அவர்கள் மிகச்சிறந்த விநாயகர் பக  

கேள்!" என்று சொல்ல ஆரம்பித்தார். ஒருமுறை யமதர்மராஜன் தன் சபையில் தேவ மங்கையரின் நடனத்தைக் கண்டு களித்துக் கொண்டிருந்தார். அப்போது திலோத்தமையின் மேலாடை நழுவி விழா நாணம் ஏற்பட்டு அவள் ஓடிப்போய் மறைந்து கொண்டாள். ஆனால் அவள் பருவ அழகைப் பார்த்து விட்ட யமதர்ம  

"எல்லோரையும் தேடியலைந்தேன். ஒரே இடத்தில்தான் இருக்கின்றீர்கள். என் வேலை சுலபமாகி விட்டது. எல்லோரையும் இதோ ஒரே நொடியில் அழித்து. விடுகிறேன்" என்று கொக்கரித்தான். தேவர்கள் அனைவரும் விநாயகரின் முதுகிற்குப் பின்னால் சென்று ஒளிந்து கொண்டனர். அருகில் வந்த அசுர  

பிரம்மா உட்பட தேவாதி தேவர்கள் எல்லோரும் வெம்மையினால் தவித்தனர். விநாயகப் பெருமானுக்குள் ஏற்பட்ட வெப்பமே யாவற்றிற்கும் காரணம் எனப் புரிந்து கொண்டனர். அந்த வெப்பத்தை எப்படித் தணிப்பது ? விநாயகப் பெருமானை எப்படிக் குளிர வைப்பது? என்று தேவர்கள் அனைவரும் யோசி  

"முனிசிரேஷ்டர்களே! உலகில் உள்ள அனைத்துப் பொருட்களையும் கொண்டு என்னைக் குளிர்விக்கப் பார்த்தனர். ஆனால் இயலவில்லை. நீங்கள் கொண்டு வந்தீர்கள். அருகம் புற்களால் என் வெப்பத்தை நீக்கி விட்டீர்கள். "ஆதலால் இனி எனக்கு நடைபெறும் எந்தப் பூஜையிலும் அருகம் புற்களைச்சேர்க்காவிட்டால் பலன் ஏதும் தராது என்பதை நியதியாகக் கொள்ளுங்கள். அதிகமாகச் செலவு செய்யாமல் அருகம் புற்களைக் கொண்டு பூஜை செய்தாலே போதும். அதிக அளவில் புற்கள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. இருபத்தியொரு அருகம் புற்களைக் கொண்டு அர்ச்சித்தாலே போதும்' என்று கூறினார்.

அன்று முதல் அருகம்புல்  கொண்டு விநாயகருக்கு அர்ச்சனை செய்யும் முறை வழக்கத்திற்கு வந்தது.

சிவ. முத்துலட்சுமணன் போச்சம்பள்ளி