
சிவ.முத்து லட்சுமணன்
5 days ago
எழுத்தாளர், பட்டிமன்ற நடுவர், பேச்சாளர், ஆன்மீக சொற்பொழிவாளர்
Member since Aug 21, 2025
அகரம் முதல் ஔகாரம் வரை
முத்தமிழ் அடைவினை முற்பட கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே!
விநாயகப் பெருமான் கனிப்பெற்ற வரலாற்றின்...
இறைவனுடைய திருவிளையாடல்களில் ஒவ்வொன்றும் கதையாக பார்க்காமல் அதன் நுண்பொருளை உணர்ந்தால் நம் வாழ்க்கை செம்மையாகும்
சித்தி புத்தி விநாயகர்
பிரம்மாவின் படைப்புத் தொழிலுக்கு உதவிய விநாயகரின் சக்திகளான சித்தி புத்தியின் வரலாறு வரலாறு
முழுமுதற் கடவுள்
விநாயகப் பெருமானை முழுமுதற் கடவுள் என்று மும்மூர்த்திகளாலும் தேவர்களாலும் அழைக்கப்படுகிறார்
விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சனை ஏன்?*
அருகம்புல் விநாயகப் பெருமானுக்கு மிகச் சிறந்த அர்ச்சனை பொருளாக இருப்பது ஏன்? அருகம்பல் மகிமை என்ன?