கணபதி கவிதை
கணபதியே கணபதியே என் மனம் கணம் தீர்க்கும் கணபதியே உன்னை பார்த்தால் வரும் எனக்கு நற்செய்தியே
வழிபடும் அவரிடர் கடி கணபதி ✨
அஞ்சு கரம் கொண்டோனே! ஆனைமுகனே! கொஞ்சி கொஞ்சி விளையாடும் அன்னை மகனே!
விநாயகர் பரிசுப்போட்டி
ஆதிபராசக்தியின் அருந்தவ புதல்வனே... ஆக்கச் செயல் அனைத்திற்கும் என்றும் நீ துணைவனே..! காரியங்கள் கைகூட கணபதி நாமமே... கட்டுமனைகளில்...
விநாயகர் சதுர்த்தி சிறப்பு கவிதை-முதல்வனே
காட்சிக்கு எளியவன்.. கரியானை முகத்தவன்.. மாட்சிமை நிறைந்தவன் முருகனுக்கு மூத்தவன்...
விநாயகர் போற்றி
அன்பே வடிவாய் விளங்கும் ஆனை முகக் கடவுளே! போற்றி!! இன்னல்கள் எல்லாம் நீக்கிவிடும் ஈசன் மகன் கணேசனே! போற்றி!!
பூரண கொழுக்கட்டை
Recipe By Lalitha Balasubramaniyan :- விநாயகருக்கு *மோதகப்பிரியன்* என்ற ஒரு பெயர் உண்டு. பிள்ளையார் சதுர்த்தி அன்று எல்லோருடைய வீட்டிலும்...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு... விநாயர் பற்றிய...
எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் விநாயகரை வழிபட்டு தொடங்கினால் அந்த காரியம், எந்தவித தடையின்றி சிறப்பாக நடக்கும், வெற்றி கிடைக்கும்...
கவிதை
வேதப் பொருளே நாதத் துருவே சீதக் கமலத் திருவடி போற்றி கீதை தந்த மாயோன் மருகன் தாதை மின்னப் பந்தெரு வானே
பிள்ளையார் தும்பிக்கை எந்தப் பக்கம் இருக்க வேண்டும்?
“விநாயகர் பரிசுப் போட்டி” பிள்ளையார் தும்பிக்கை எந்தப் பக்கம் இருக்க வேண்டும் ?
அகரம் முதல் ஔகாரம் வரை
முத்தமிழ் அடைவினை முற்பட கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே!
விநாயகப் பெருமான் கனிப்பெற்ற வரலாற்றின் நுண்பொருள்
இறைவனுடைய திருவிளையாடல்களில் ஒவ்வொன்றும் கதையாக பார்க்காமல் அதன் நுண்பொருளை உணர்ந்தால் நம் வாழ்க்கை செம்மையாகும்
சித்தி புத்தி விநாயகர்
பிரம்மாவின் படைப்புத் தொழிலுக்கு உதவிய விநாயகரின் சக்திகளான சித்தி புத்தியின் வரலாறு வரலாறு